இசை : தேவா | பாடல் : கவிஞர் வாலி |
குரல்கள் : எஸ்.பி.பாலசுப்ரமணியம் - சித்ரா | வருடம் : 1994 |
ராசிதான் கைராசிதான் உன் முகமே ராசிதான்
ராசிதான் கைராசிதான் உன் முகமே ராசிதான்
ஆத்தாடி உன் அருமையும் பெருமையும் அறிஞ்சவ இவதான் தெரியாதா
பூச்சூடி உன் நெனப்புல மெதப்புல இருப்பவ இவதான் புரியாதா
எந்நாளும் என் ஆசை மச்சானே
உன்கூடதான் நானிருப்பேன்
உன் துணையாக நல்ல இணையாக
என்றும் வாழப்பிறந்தேனே
( ராசிதான் கைராசிதான் உன் முகமே ராசிதான் ...
ஊர்சனம் வாழ்த்தும் ரசகுமாரன் உனக்கொரு குறையேது
மாமன் இல்லாது பூமியின் மீது எனக்கொரு துனையேது
கண்டாங்கி புடவை கொண்டாடும் நிலாவ கையோடு அனைச்சேனே
என்பேர மறந்து உண்பேரத்தனே என்ப்போதும் நினைச்சேனே
பனி பூப்போல் சிரிக்குது பால்போல் இருக்குது பாவை மனம்தானே...
(ராசிதான் கைராசிதான் உன் முகமே ராசிதான்
வீசுற காத்தும் வயல்வெளி நாத்தும் படிக்குது எசப்பாட்டு
ஆண் கிளி மனசும் பூங்கிளி மனசும் தவிக்குது அதக்கேட்டு
ஒன்னாக கலந்த சந்தோச உறவு எந்நாளும் விலகாது
கண்ணாடி போல கல்லால அடிச்சா தண்ணீரு உடையாது
பட்டு பாயப் போட்டது பன்னீர் தூவுது பூக்கள் நமக்காக
(ராசிதான் கைராசிதான் உன் முகமே ராசிதான்
No comments:
Post a Comment