Wednesday 13 April 2011

கத்தாழ கண்ணால குத்தாதே - அஞ்சாதே



 இசை : சுந்தர் சி.பாபு  பாடல் : கபிலன்
 குரல்கள் : நவீன் மாதவ்  வருடம் : 2007

தகிட தகிட தகிட தகிட
தகிட தகிட தகிட தகிட
தகிட தகிட தகிட தகிட தா

கத்தாழ கண்ணால குத்தாத நீ என்னை
இல்லாத இடுப்பால இடிக்காத நீ என்னை

தகிட தகிட தகிட தகிட
தகிட தகிட தகிட தகிட
தகிட தகிட தகிட தகிட தா

கத்தாழ கண்ணால குத்தாத நீ என்னை
கூந்தல் கூரையில் குடிசையைப் போட்டு
கண்கள் ஜன்னலில் கதவினைப் பூட்டு
கண்ணே தலையாட்டு காதல் விளையாட்டு
கத்தாழ கண்ணால குத்தாத நீ என்னை
இல்லாத இடுப்பால இடிக்காத நீ என்னை

கலகலவென ஆடும் லோலாக்கு நீ
பளபளவெனப் பூத்த மேலாக்கு நீ
தளதளவென இருக்கும் பல்லாக்கு நீ
வளவளவெனப் பேசும் உள்நாக்கு நீ
அய்யாவே அய்யாவே அழகியைப் பாருங்க
அம்மாவும் அப்பாவும் இவளுக்கு யாருங்க
வெண்ணிலா சொந்தக்காரிங்க

( கத்தாழ கண்ணால...

கரு கருவென கூந்தல் கை வீசுதே
துருதுருவென கண்கள் வாய் பேசுதே
பளபளவென பற்கள் கண் கூசுதே
பகலிரவுகள் என்னை பந்தாடுதே
உன்னோட கண்ஜாடை இலவச மின்சாரம்
ஆண்கோழி நான் தூங்க நீதானே பஞ்சாரம்
உன் மூச்சு காதல் ரீங்காரம்

( கத்தாழ கண்ணால...

No comments: